”ருத்ரன்” படத்திற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்

”ருத்ரன்” படத்திற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் படம் வெளியிடுவதற்கு தடை கோரி திருசஞ்சய் லால்வாணி நிறுவனத்தார் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது, இந்நிலையில் இன்று பட தயாரிப்பாளர் திரு கதிரேசன் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி திரு சஞ்சய் நல்வாணி நிறுவனத்தினர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது அடுத்து திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டது

இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *