கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
சித்திரை மாதம் முதல் நாளான இன்று கேரளா பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளிலும் கோவில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது –
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் சக்தி பீட தலைவர்.சின்னதம்பி தலைமையில் செவ்வாடை பக்தர்களுக்கு பாரம்பரிய முறைப்படி காசுகளை கை நீட்டமாக வழங்கினார்-


இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது-மேலும் இயற்கை சீற்றம் தனியவும், மண்வளம் செழிக்கவும் மழை வளம் பெருகவும் மக்கள் நலமுடன் வாழவும் கூட்டு தியானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
